செவ்வாய், 16 நவம்பர், 2010

மாலை அணியும் போது சொல்லவேண்டிய மந்திரம்

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம்
சாந்தமுத்ராம் சத்யமுத்ராம் வ்ரதமுத்ராம் நமாம்யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது சதாப்பிமே
குரு தட்சணையாபூர்வம் தஸ்யாணுஹ்ரக் காரிணே
சரணாகதமுத்ராக்யம் த்வன்முத்ராம் தாரயாம்யஹம்
சின்முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாச்சல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ!

இன்று கார்த்திகை முதல் நாள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணியும் நன்னாள். ஆகவே இந்த மந்திரம் சொல்லி மாலை அணிந்து மகிழுங்கள்
- சூரியா